background img

புதிய வரவு

கட்சி சின்னம் கேட்டு 13 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

தே.மு.தி.க கட்சி சார்பில் முரசு சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 13 கட்சிகள் தங்களுக்கு குறிப்பிட்ட சின்னம் ஒதுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts