background img

புதிய வரவு

மும்பையில் இலங்கை அணி

மும்பை: உலக கோப்பை பைனலில் பங்கேற்கும் இலங்கை அணி, மும்பை வந்தது.
கொழும்புவில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் இலங்கை அணி, நியூசிலாந்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து வரும் ஏப். 2ம் தேதி மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கும் பத்தாவது உலக கோப்பை தொடரின் பைனலில் பங்கேற்கிறது. இதற்கான சங்ககரா தலைமையிலான வீரர்கள் நேற்று, பலத்த பாதுகாப்புக்கு இடையில் மும்பை வந்தனர். நேராக தாஜ் ஓட்டலுக்கு சென்ற அவர்கள், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியை "டிவி' யில் பார்த்து ரசித்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts