background img

புதிய வரவு

உலக கோப்பை கிரிக்கெட்: மழையால் நிறுத்தம்

இன்று பாகிஸ்தான், ஜிம்பாவே அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாவே முதலில் பேட் செய்ய களமிறங்கியது 27.2 ஓவரில் 96/5 விக்கெட் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts