சத்தியமங்கலம் வனத்தில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் பலியானார்.
சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இங்கிருந்து தலமலை செல்லும் வழியில் உள்ளது ராமர்அணை கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதி சூழ்ந்துள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்தவர் மசனன் (65). இவர் நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதையை கழிக்க வனப்பகுதிக்குள் சென்றார்.
அப்போது வனப்பகுதியில் இருந்த காட்டெருமை மசனனனை குத்தியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இங்கிருந்து தலமலை செல்லும் வழியில் உள்ளது ராமர்அணை கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதி சூழ்ந்துள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்தவர் மசனன் (65). இவர் நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதையை கழிக்க வனப்பகுதிக்குள் சென்றார்.
அப்போது வனப்பகுதியில் இருந்த காட்டெருமை மசனனனை குத்தியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
0 comments :
Post a Comment