background img

புதிய வரவு

2ஜி விசாரணை: நீதிமன்றத்தில் திமுக எம்பி மயங்கி விழுந்தார்

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடந்து.

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையொட்டி திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, இதய நோயாளியான திமுக எம்பி ஆதிசங்கர் திடீரென நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts