background img

புதிய வரவு

தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை, அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

சென்னை கோட்டையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், மைத்ரேயன் எம்.பி. ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.


அப்போது, ஓட்டு எண்ணும் இடங்களில் தற்போது போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது திருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்ததாக பிரவீண்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts