background img

புதிய வரவு

தயாரிப்பாளராகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

இதுவரை இசையமைப்பாளராக இருந்து வந்த ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், புதிதாக தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்.

2010ம் ஆண்டு முழுவது மிகவும் பிஸியாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மான், இந்த ஆண்டு முழுக்க ஓய்‌வெடுக்க போவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் புதிதாக ஒய்.எம்., என்ற புரோடக்ஷன் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார். முதலாவதாக ஒரு மியூசிக் ஆல்பத்தை தயாரித்தார். இதனையடுத்து படங்கள் தயாரிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார் ஏ.ஆர்.ஆர்.,. முதற்கட்டமாக தென்னிந்திய படங்களை தயாரிக்க இருக்கிறார். படத் தயாரிப்பில் ஈடுபட்டாலும் வழக்கம்போல் தனது இசை பயணத்தை தொடர்வேன் என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts