background img

புதிய வரவு

இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம்:ஒபாமா அறிவிப்பு

உலகின் அமைதி மற்றும் நன்மைக்காக இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா செய்துகொள்ள உள்ளதாக அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது இதனை தெரிவித்த அவர், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மேலும் பலப்படுத்தபட உள்ளதாக அவர் கூறினார்.

இந்தியா மற்றும் ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக இந்தாண்டு மார்ச் மாதத்தில் பிரேசில்,சிலி,சால்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கு தான் செல்ல உள்ளதாகவும் ஒபாமா மேலும் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts