background img

புதிய வரவு

உலககோப்பை போட்டி: ஷேவாக், காம்பீர் சிறப்பாக ஆடினால் வெற்றி உறுதி; லட்சுமண் கணிப்பு


கிரிக்கெட் வீரர் லட்சுமண் டெல்லியில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
இந்திய அணி உலககோப் பையை வெல்ல இந்த தடவை மிகவும் வாய்ப்பு உள்ளது. 1983-ம் ஆண்டு சூழ்நிலை இப்போதுதான் இந்திய அணிக்கு அமைந்துள்ளது. அதிலும் சொந்த மண்ணில் விளையாடுவது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் அனுபவம் உள்ள மைதானம், ரசிகர்களின் ஆதரவு என அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும்.
 
அதே நேரத்தில் இந்தியாவின் வெற்றி, தொடக்க வீரர்களான ஷேவாக், காம்பீர் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள் மட்டும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை கொடுத்து விட்டால் பின்னால் வரும் வீரர்கள் அணியை வெற்றிக்கு அழைத்து சென்று விடுவார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts