background img

புதிய வரவு

எகிப்தில் ௦இருந்து 280 பேர் இ‌ந்‌தியா வ‌ந்தன‌ர்


எகிப்தில் அதிபர் முபாரக்குக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்துள்ளதா‌ல் அங்கு தவித்து கொண்டிருக்கும் இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் அனுப்பப்பட்டது.

முதல் கட்டமாக நேற்று 320 பேர் மும்பை வந்து சேர்ந்தனர். மேலும் ஒரு தனி விமானம் மூலம் 280 பேர் இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தனர்.

இதற்கிடையே, எகிப்து தலைநகர் கெய்ரோவில் இன்று லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts