background img

புதிய வரவு

இலங்கை-மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் கிரிக்கெட் மழையால் ஆட்டம் ரத்து

கொழும்புவில் நடைபெற்ற இலங்கை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கன மழை காரணமாக கைவிடப்பட்டது.

மேற்கிந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்தது. அப்போது உணவு இடைவேளை துவங்கியது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் துவங்கும் நேரத்தில் மழை பிடிக்கத் தொடங்கியது. அது 3.20 வரையிலும் பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் வரும் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts