background img

புதிய வரவு

மாநில முதலமை‌ச்ச‌ர்கள் மாநாடு தொடங்கியது


மாநாட்டை இ‌ன்று காலை தொட‌ங்‌கிய வை‌த்த பிரதமர் மன்மோகன் ‌சி‌ங் உரை ‌நிக‌ழ்‌த்‌தி வரு‌கிறா‌ர்.

மாநாட்டில் மத்திய உள்துறை அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் கருணாநிதி உள்பட பல்வேறு மாநில முதலமை‌ச்ச‌ர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

உ‌ள்நா‌ட்டு பாதுகா‌ப்பு, மாவோயிஸ்ட் ‌பிர‌ச்சனை, காவ‌ல் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், காஷ்மீர் நிலைமை, புலனாய்வு, உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வது, கடலோர பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts