சபரிமலை விபத்து குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், போதிய காவலர்கள் பாதுகாப்புக்கு இல்லாததே விபத்துக்கு காரணம் என்று கேரள காவல்துறை தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த புல்மேட்டில் 279 காவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர் என்றும் அறிக்கையில் டி.ஜி.பி கூறியுள்ளார்.
கடந்த 14ஆம் தேதி சபரிமலையில் நடந்த விபத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகத்தை சேர்ந்த 106 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில், போதிய காவலர்கள் பாதுகாப்புக்கு இல்லாததே விபத்துக்கு காரணம் என்று கேரள காவல்துறை தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த புல்மேட்டில் 279 காவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர் என்றும் அறிக்கையில் டி.ஜி.பி கூறியுள்ளார்.
கடந்த 14ஆம் தேதி சபரிமலையில் நடந்த விபத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகத்தை சேர்ந்த 106 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment