background img

புதிய வரவு

நக்சல்களுக்கு அத்வானி அழைப்பு

புனே : நக்சலைட்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து, வன்முறை பாதையை கைவிட வேண்டும் என, பாரதிய ஜனதா தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

புனேயில் எம்.ஐ.டி., மாணவர்களிடையே பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி கலந்துரையாடுகையில், " நக்சலைட்கள் பிரச்னை வெளிநாட்டு பிரச்னையல்ல. 

உள்நாட்டு பிரச்னை தான். நக்சலைட்கள் வன்முறை பாதையை கைவிட்டு ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்' என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts