சர்வதேச கடல் எல்லை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 17 பேரை பிடித்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர், அவர்களது 6 படகுகளை கைப்பற்றிக்கொண்டு விரட்டியடித்தனர்.
குஜராத் மாநில கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 17 பேர் நேற்று சர்வதேச கடல் எல்லைக்கு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர், படகுகளோடு 17 மீனவர்களையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.
மீனவர்கள் 17 பேரும் வயதில் மிகச் சிறியவர்களாகவும், மிக வயதானவர்களாகவும் இருந்ததால, ஒரே ஒரு படகை மட்டும் கொடுத்து அவர்களை விடுவித்த பாகிஸ்தான் கடலோர காவல் படை, மீதமுள்ள 6 படகுகளையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாக தேசிய மீன்பிடித் தொழிலாளர்க்ள் அமைப்பின் செயலாளர் மணிஷ் லோதாரி இன்று தெரிவித்தார்.
குஜராத் மாநில கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 17 பேர் நேற்று சர்வதேச கடல் எல்லைக்கு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர், படகுகளோடு 17 மீனவர்களையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.
மீனவர்கள் 17 பேரும் வயதில் மிகச் சிறியவர்களாகவும், மிக வயதானவர்களாகவும் இருந்ததால, ஒரே ஒரு படகை மட்டும் கொடுத்து அவர்களை விடுவித்த பாகிஸ்தான் கடலோர காவல் படை, மீதமுள்ள 6 படகுகளையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாக தேசிய மீன்பிடித் தொழிலாளர்க்ள் அமைப்பின் செயலாளர் மணிஷ் லோதாரி இன்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment