background img

புதிய வரவு

காதலிக்கு ரூ. 1 1/2 கோடி பரிசு கொடுத்த இத்தாலி பிரதமர்

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் மீது பல செக்ஸ் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் 17 வயது நடன அழகி ரூபி என்கிற கரிமாவுடன் செக்ஸ் உறவு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார் பெரும் பிரச்சினையை கிளப்பியுள்ளது.

18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் செக்ஸ் உறவு கொண்டதால் அவர் மீது விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

செக்ஸ் உறவுக்காக அழகி ரூபிக்கு, பெர்லுஸ்கோனி ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கியுள்ளதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இவற்றில் ரூ. 42 லட்சம் மதிப்புள்ள விலை மதிப்புள்ள 2 ரோலக்ஸ் கை கடிகாரங்கள் அடங்கும்.

இதை ரூபி ஒப்பு கொண்டார். ஆனால் பெர்லுஸ் கோனியுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளவில்லை என மறுத்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts