தொகுதி உடன்பாடு குறித்து அ.இ.அ.தி.மு.க தலைவர்களுடன் புதிய தமிழகம் கட்சியிடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில் குழு சந்திக்க இருக்கிறது.
அ.இ.அ.தி.மு.க தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை நிலைய செயலர் கே.ஏ.செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் புதிய தமிழகம் கட்சி குழுவுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில் குழு சந்திக்க இருக்கிறது.
அ.இ.அ.தி.மு.க தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை நிலைய செயலர் கே.ஏ.செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் புதிய தமிழகம் கட்சி குழுவுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
0 comments :
Post a Comment