background img

புதிய வரவு

ராசா‌விட‌ம் 4வது முறையாக சி.‌பி.ஐ ‌விசாரணை


அலைக்கற்றஒதுக்கீட்டிலநடந்முறைகேடகுற்றச்சாற்றைததொடர்ந்தகடந்ஆண்டு டிசம்பர் 24, 25 தேதிகளிலம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் ஆ.ராசா‌விட‌ம் விசாரணநடத்தினர்.

அதனபிறகஒரமாதமகழித்து கட‌ந்த மாத‌ம் 31ஆ‌‌ம் தே‌தி 9 ம‌ணி நேர‌ம் விசாரணநடத்தியுள்ளனர்.

ராசா‌விட‌ம் ம‌த்‌திய புலனா‌ய்வு‌த்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்துவது இது 4வது முறையாகு‌ம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts