2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் மத்திய புலனாய்வுத்துறையினர் மீண்டும் விசாரணை நடத்
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குற்றச்சாற்றைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 24, 25 தேதிகளில் மத்திய புலனாய்வு கழகத்தினர் ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தினர்.
அதன் பிறகு ஒரு மாதம் கழித்து கடந்த மாதம் 31ஆம் தேதி 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
ராசாவிடம் மத்திய புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்துவது இது 4வது முறையாகும்.
0 comments :
Post a Comment