ரோஜா கூட்டம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா. “சில்லுனு ஒரு காதல்” படத்தில் சூர்யா ஜோடியாகி மேலும் பிரபலமானார். தற்போது “களவாடிய பொழுதுகள்” படத்தில் பிரபுதேவாவுடன் நடித்து வருகிறார்.
தெலுங்கு, இந்தி படங்களிலும் முன்னணி நடிகையாக உள்ளார். பூமிகாவுக்கும், பிரபல யோகா மாஸ்டர் பரத் தாகூருக்கும் இருவருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது பூமிகா-பரத் தாகூர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
விவாகரத்து கேட்டும் கோர்ட்டில் பூமிகா வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் தற்போது தனித்தனி வீடுகளில் பிரிந்து வாழ்வதாக கூறுகின்றனர். பரத்தாகூர் மீது போலீசிலும் புகார் அளித்துள்ளாராம். இந்த செய்திகள் பூமிகா தரப்பில் இதுவரை மறுக்க வில்லை.
பிரிவுக்காண காரணங்கள் பற்றி பூமிகாவுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:-
திருமணம் முடிந்ததும் பூமிகாவும், பரத்தாகூரும் நன்றாகத்தான் குடும்பம் நடத்தினார்கள். அதன்பிறகு சொந்த படக்கம்பெனி துவங்கி “தகிட தகிட” என்ற படம் எடுத்தனர். இது படுதோல்வி அடைந்தது. கடனுக்கு ஆளானார்கள். வெளிநாட்டில் துவங்கப்பட்ட நடனப்பள்ளியும் கைகொடுக்க வில்லை. இதனால் சண்டை மூண்டு பிளவுபட்டு நிற்கிறார்கள் என்றனர்.
தெலுங்கு, இந்தி படங்களிலும் முன்னணி நடிகையாக உள்ளார். பூமிகாவுக்கும், பிரபல யோகா மாஸ்டர் பரத் தாகூருக்கும் இருவருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது பூமிகா-பரத் தாகூர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
விவாகரத்து கேட்டும் கோர்ட்டில் பூமிகா வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் தற்போது தனித்தனி வீடுகளில் பிரிந்து வாழ்வதாக கூறுகின்றனர். பரத்தாகூர் மீது போலீசிலும் புகார் அளித்துள்ளாராம். இந்த செய்திகள் பூமிகா தரப்பில் இதுவரை மறுக்க வில்லை.
பிரிவுக்காண காரணங்கள் பற்றி பூமிகாவுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:-
திருமணம் முடிந்ததும் பூமிகாவும், பரத்தாகூரும் நன்றாகத்தான் குடும்பம் நடத்தினார்கள். அதன்பிறகு சொந்த படக்கம்பெனி துவங்கி “தகிட தகிட” என்ற படம் எடுத்தனர். இது படுதோல்வி அடைந்தது. கடனுக்கு ஆளானார்கள். வெளிநாட்டில் துவங்கப்பட்ட நடனப்பள்ளியும் கைகொடுக்க வில்லை. இதனால் சண்டை மூண்டு பிளவுபட்டு நிற்கிறார்கள் என்றனர்.
0 comments :
Post a Comment