background img

புதிய வரவு

535 பேர் வாக்களிக்க மறுப்பு

 கிருஷ்ணகிரியில் 535 ஓட்டாளர்கள் ஓட்டளிக்க மறுத்து வருகின்றனர்.

 
கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் தொகுதி மாசிநாயக்கன் பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தேரக்கப்பள்ளி கிராமத்தில் 535 ஓட்டாளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு அடிப்படை வசதி ‌எதுவும் கிடைக்காத காரணத்தினால் யாரும் ஓட்டளிக்க வில்லை. ஓட்டுச்சாவடிகள் வெறுச்சோடி காணப்படுகின்றன

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts