background img

புதிய வரவு

மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கிறார்கள் : ரஜினி பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார்.

இவர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சாவடியில் வாக்களித்தார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இந்த சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது அவர், ’’விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கின்றனர்’’ என்று கூறினார்.

ரஜினிகாந்த் எப்போதும் வாக்களித்துவிட்டு கைகைளை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு போய்விடுவார். இந்த முறை அவர் விலைவாசி உயர்வை பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts