வாக்குப் பதிவு துவங்கிய சற்று நேரத்துக்கெல்லாம் வாக்குச் சாவடிக்கு வந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இன்று காலை 8.20 மணிக்கு சென்னை சாலிகிராமம் காவேரி உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டளித்தார்.
அவருடன் அவருடைய மனைவி பிரேமலதாவும் வாக்குச் சாவடிக்கு வந்து தன் வாக்கைப் பதிவு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது. இருந்தும் கடைசி நேரத்தில் தேர்தல் ஆணைய கண்காணிப்பையும் மீறி 234 தொகுதிகளிலும் பரவலாக பணப் பட்டுவாடா அமோகமாக இருந்தது.
இருந்தும் இதையும் மீறி 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அவருடன் அவருடைய மனைவி பிரேமலதாவும் வாக்குச் சாவடிக்கு வந்து தன் வாக்கைப் பதிவு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது. இருந்தும் கடைசி நேரத்தில் தேர்தல் ஆணைய கண்காணிப்பையும் மீறி 234 தொகுதிகளிலும் பரவலாக பணப் பட்டுவாடா அமோகமாக இருந்தது.
இருந்தும் இதையும் மீறி 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
0 comments :
Post a Comment