background img

புதிய வரவு

மம்தா பானர்ஜிக்கு மு.க.அழகிரி நன்றி

மதுரை:"சென்னை - எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு, மதுரை வழியாக வாரம் ஒருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வந்தது. அதை தினமும் இயக்க வேண்டும் என, தென்மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்."அதை ஏற்று, ரயில்வே பட்ஜெட்டில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் சென்று வரும் என, மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அவருக்கு, தென்மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்' என, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts