கூட்டணிக் கட்சிகளுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த அதிமுக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என, அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்திக்,
கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டது. நாடாளும் மக்கள் கட்சியின்
வேட்பாளர்களை கடத்தி, சதி செய்த அதிமுக மீது நடவடிக்கை எடுக்காமல், அதிமுகவுக்கு அதரவாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த அதிமுக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். பொதுமக்கள் மத்தியில் அதிமுகவுக்கு வெறுப்பு வந்துள்ளது. வாக்குகள் அதிமுகவுக்கு விழாது. அதிமுகவுக்கு வெற்றியே கிடையாது என்றார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்திக்,
கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டது. நாடாளும் மக்கள் கட்சியின்
வேட்பாளர்களை கடத்தி, சதி செய்த அதிமுக மீது நடவடிக்கை எடுக்காமல், அதிமுகவுக்கு அதரவாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த அதிமுக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். பொதுமக்கள் மத்தியில் அதிமுகவுக்கு வெறுப்பு வந்துள்ளது. வாக்குகள் அதிமுகவுக்கு விழாது. அதிமுகவுக்கு வெற்றியே கிடையாது என்றார்.
0 comments :
Post a Comment