background img

புதிய வரவு

ஜெயலலிதா வாக்களித்தார்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வசிப்பதால் அத்தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஷ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.


இந்த தொகுதியில் அதிமுக சார்பில் வளர்மதி போட்டியிடுகிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts