ஒரு பவுர்ணமி தினத்தன்று சென்னையில் உள்ள திருவுடையம்மன், வடிவுடை அம்மன், கொடியுடை அம்மன் கோவில்களுக்குச் சென்று வந்தால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த மூன்று பெண் தெய்வங்களும் உடன்பிறந்த சகோதரிகள் என்றும் கூறுவார்கள். தொடர்ந்து மூன்று மாதம் வரும் பவுர்ணமி தினங்களில் இந்த மூன்று அம்மனையும் தரிசித்தால் நாம் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த மூன்று பெண் தெய்வங்களும் உடன்பிறந்த சகோதரிகள் என்றும் கூறுவார்கள். தொடர்ந்து மூன்று மாதம் வரும் பவுர்ணமி தினங்களில் இந்த மூன்று அம்மனையும் தரிசித்தால் நாம் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
0 comments :
Post a Comment